K U M U D A M   N E W S

இந்தியா அமெரிக்கா இடையே புதிய வரத்தக ஒப்பந்தம் | Kumudam News

இந்தியா அமெரிக்கா இடையே புதிய வரத்தக ஒப்பந்தம் | Kumudam News

வர்த்தக ஒப்பந்தம் முடிவு – EPS வாழ்த்து | EPS Statement | Kumudam News

வர்த்தக ஒப்பந்தம் முடிவு – EPS வாழ்த்து | EPS Statement | Kumudam News

Dubai Gold District | Gold Market | Kumudam News

Dubai Gold District | Gold Market | Kumudam News

புதிய ஒப்பந்தம் கையெழுத்து.. எந்தெந்த பொருட்களுக்கெல்லாம் வரி இல்லை..? | PM | Economy | Kumudam News

புதிய ஒப்பந்தம் கையெழுத்து.. எந்தெந்த பொருட்களுக்கெல்லாம் வரி இல்லை..? | PM | Economy | Kumudam News

ஒசூர் அருகே 1 டன் குட்கா பறிமுதல் | Hosur News | Kumudam News

ஒசூர் அருகே 1 டன் குட்கா பறிமுதல் | Hosur News | Kumudam News

Goat Sale | தீபாவளி சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை | Villupuram | Kumudam News

Goat Sale | தீபாவளி சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை | Villupuram | Kumudam News

Goat Sale | தீபாவளியை முன்னிட்டு... ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை! | Kumudam News

Goat Sale | தீபாவளியை முன்னிட்டு... ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை! | Kumudam News

மும்பையில் பிரதமர் மோடி - பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு.. வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் உடை சர்ச்சை: கல்லூரி மாணவி VS வியாபாரிகள் - இருதரப்பும் புகார்!

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.