K U M U D A M   N E W S
Promotional Banner

F4 Car Race in Chennai: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபார்முலா 4 வீரர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

F4 Car Race in Chennai: சென்னையில் நடைபெற்று வரும் ஃபார்முலா 4 கார் பந்தயதம் குறித்து வீரர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவான செய்தி

Police death in Formula 4 Car Race : பணியிலேயே உயிரிழந்த உதவி ஆணையர்.. நேரில் அஞ்சலி செலுத்திய காவல் ஆணையர் அருண்!

Police death in Formula 4 Car Race : ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த கொளத்தூர் சரக உதவி ஆணையர் உயிரிழப்பு

Formula 4 Car Race : விறுவிறுப்பாக நடைபெறும் இரண்டாம் நாள் போட்டிகள் | Chennai | F4 Car Race Day - 2

Formula 4 Car Race :தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் ஃபார்முலா 4 போட்டியின் இரண்டாம் நாள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தவெக மாநாட்டில் முக்கிய அறிவிப்புகள்.. நிர்வாகிகளுக்கு விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னவா இருக்கும்?

விக்கிரவாண்டியில் நடைபெறும் மாநாட்டில் தவெக-வின் கொள்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

4-வது வாரமாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி Vibe -ஆன இளைஞர்கள்

சென்னை வேளச்சேரியில் 4வது வாரமாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் பங்கேற்பு

Senthil Balaji : ‘அடுத்தடுத்து செக்’ - செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

Senthil Balaji Case Update : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Toll Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு... இன்று முதல் அமல்!

Toll Hike in Tamil Nadu : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Dirang to Tezpur Tour : சலாம் தேஸ்பூர் ~ தீரா உலா - 5 | Theera Ulaa

Dirang to Tezpur Tour - Theera Ulaa 5 : காலை எழுந்திருக்கத் தாமதமாகும் என்பதால் தூங்கும் முன்பே ஆகாஷுக்கு கைகொடுத்து, அவனுக்கு விடை கொடுத்தேன். மூன்று நாள் பழக்கத்திலேயே எனக்கு மிகவும் அணுக்கமானவனாய் என்னுள் ஒட்டிக் கொண்டான் ஆகாஷ். எப்படி அபினவ் எனக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறானோ அதைப்போலவே.  

உங்க மாவட்டத்தில் நடந்த முக்கியமான செய்திகள்.. இதை பாருங்க!

உங்க மாவட்டத்தின் நடந்த முக்கியமான செய்திகளை குமுதம் நியூஸ் 24x7 சேனலில் உடனுடன் பார்க்கலாம்.

ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக முதியவர் மீது தாக்குதல்.. நெட்டிசன்கள் கண்டனம்!

''நாம் அனைவரும் இந்தியர்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கும் மற்றவர்கள் மதிப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இதுபோன்று தாக்குதல்களில் ஈடுபடும் நபர்களின் மனதில் விளைய வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட சம்பவங்கள் குறையும்'' என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிகுண்டு சப்ளை.. பிரபல ரவுடி மாட்டு ராஜா கைது..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரும், ரவுடியுமான மாட்டு ராஜா என்பவரை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

என்.ஐ.டி. விடுதியில் பாலியல் தாக்குதல்.. அலறிய மாணவி; சிக்கிய இளைஞர்!

திருச்சி துவாக்குடியில் செயல்படும் என்.ஐ.டி. கல்லூரியில் விடுதிக்குள் புகுந்து மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் பரபரப்பு 

இன்றைய ராசிபலன் : 31-08-2024 | Today Rasipalan | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

இன்றைய ராசிபலன் : 31-08-2024 | Today Rasipalan | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு!

அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகுலை ரகசியமாக சந்தித்த விஜய்...? 2026ல் விஜய்க்கு காத்திருக்கும் Twist..!| Vijayadharani Interview

Vijayadharani Interview: விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினராக விஜயதரணி குமுதம் நியூஸ் 24*7க்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான வழக்கறிஞர்களுக்கு தடை!

Lawyers involved in Armstrong Murder: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

'கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்'.. மகாராஷ்டிராவில் உருகிய பிரதமர் மோடி!

ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி, ''சிலர் வீர் சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து அவர்கள் வீர் சாவர்க்கரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை'' என்று தெரிவித்தார்.

TN Rains Alert : தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை

TN Rains Alert : தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை.

The GOAT படத்திற்கு சிக்கல்? | The Greatest of All Time | Goat Movie Special Show

GOAT Movie Update: தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் GOAT திரைப்படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி.

Kamala Harris : 'அடுத்த கேள்வி கேளுங்கள் ப்ளீஸ்'.. டிரம்ப்பின் இனவெறி பேச்சுக்கு கமலா ஹாரிஸ் பதில்!

Kamala Harris Responds To Donald Trump Speech in USA : அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக ஜோ பைடன் அறிவித்த தருணம் குறித்து பகிர்ந்து கொண்ட கமலா ஹாரிஸ், ''நான் எனது குடும்பத்தினருடன் சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஜோ பைடன் போன் செய்து இந்த தகவலை கூறினார். அப்போது நான் அவரிடம் நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா? என்று கேட்டேன்'' என்றார்.

இந்திய மாணவர்களின் - வெளிநாட்டு உயர்கல்வி...| Kumudam News 24x7

வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை போட்ட கனடா, ஆஸ்திரேலியா

#BREAKING | "தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை" - நடிகை குட்டி பத்மினி குற்றச்சாட்டு| Kumudam News 24x7

தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை நடப்பதாகவும் பலர் தற்கொலை செய்ததாகவும் நடிகை குட்டி பத்மினி பகீர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

PM Modi Tour : மகாராஷ்டிரா சுற்றுப்பயணம்... வாதவான் துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

PM Modi Lays Foundation Stone for Vadhavan Port Project : மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்புள்ள வாதவான் துறைமுக திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 30) நாட்டுகிறார்.

Today Rasipalan : இன்றைய ராசிபலன் : 30-08-2024 | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

Today Rasipalan : இன்றைய ராசிபலன் : 30-08-2024 | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

Businessman Threaten Case : 'ஆம்ஸ்ட்ராங்கை போல கொலை செய்து விடுவேன்' - தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் திருப்பம்

Businessman Threaten Case in Chintadripet at Chennai : ஆம்ஸ்ட்ராங்கை போல கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தொழிலதிபர் புகார் கொடுத்த நிலையில், தன் மீது பொய்யான புகாரை அளித்து இருப்பதாக மறுப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.