K U M U D A M   N E W S
Promotional Banner

tiruppur

ஊராட்சி அலுவலகத்தில் கிராமசபை கூட்டம்... பொதுமக்கள் கடும் வாக்குவாதம் | Tiruppur | People Protest

ஊராட்சி அலுவலகத்தில் கிராமசபை கூட்டம்... பொதுமக்கள் கடும் வாக்குவாதம் | Tiruppur | People Protest

அர்த்தநாரீஸ்வரர் சிலை உடைப்பு... மக்கள் சாலை மறியல் | Tiruppur | Public Protest | TNPolice | CCTV

அர்த்தநாரீஸ்வரர் சிலை உடைப்பு... மக்கள் சாலை மறியல் | Tiruppur | Public Protest | TNPolice | CCTV

கோவை – திருப்பூரில் ரூ.295 கோடியில் புதிய நலத்திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

திருப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை: நீதிமன்றக் காவலில் தந்தை மற்றும் மகன்!

திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

என்கவுன்ட்டர் ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம் | Tiruppur SSI Issue | Kumudam News

என்கவுன்ட்டர் ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம் | Tiruppur SSI Issue | Kumudam News

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் பலி!

திருப்பூர் அருகே எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன், போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி கேள்வி

“முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் திசை திருப்பும் தந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை: விசாரணைக்குச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!

திருப்பூர் மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற இடத்தில் 2 பேர் கொண்ட கும்பல், காவல் சிறபுப உதவி ஆய்வாளரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு பா*லிய#ல் தொல்#லை அளித்த அசாம் மாநில இளைஞர்... பெற்றோர் சாலை மறியல்..!

சிறுமிக்கு பா*லிய#ல் தொல்#லை அளித்த அசாம் மாநில இளைஞர்... பெற்றோர் சாலை மறியல்..!

கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் தந்த சம்பவம்.. மருந்தாளுனர், செவிலியர் மீது நடவடிக்கை

கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் தந்த சம்பவம்.. மருந்தாளுனர், செவிலியர் மீது நடவடிக்கை

"வைகோவிற்கு மனநலம் பாதித்து விட்டது" - துரைசாமி

"வைகோவிற்கு மனநலம் பாதித்து விட்டது" - துரைசாமி

பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மக்கள் நலனை முன்னிறுத்தி போராடும் பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்.. வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்.. வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்

விசாரணையில் தொய்வு..ரிதன்யாவின் தந்தை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு

ரிதன்யா வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

ரிதன்யாவின் கணவர் ஜாமின் கோரிய வழக்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு

ரிதன்யாவின் கணவர் ஜாமின் கோரிய வழக்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு

TNPL 2025: பைனலில் சொதப்பிய அஸ்வின்& கோ.. பட்டத்தை வென்ற திருப்பூர்!

2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி.

வரதட்சணை கொடுமை வழக்கு.. ரிதன்யாவின் மாமியாருக்கு மருத்துவ பரிசோதனை

வரதட்சணை கொடுமை வழக்கு.. ரிதன்யாவின் மாமியாருக்கு மருத்துவ பரிசோதனை

டார்ச்சர் செய்றாங்க.. என் சாவுக்கு தி.மு.கவினர் காரணம்.. அ.தி.மு.க ஐ.டி நிர்வாகி தற்கொலை..!

டார்ச்சர் செய்றாங்க என் சாவுக்கு தி.மு.கவினர் காரணம் என ஆடியோ வெளியிட்டு அ.தி.மு.க, ஐ.டி நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரிதன்யாவின் மரணம்.. கலங்க வைத்த தாய்.. #Tiruppur #TNPolice #Mother #DowryDeath #KumudamNews

ரிதன்யாவின் மரணம்.. கலங்க வைத்த தாய்.. #Tiruppur #TNPolice #Mother #DowryDeath #KumudamNews

காலை உணவில் கலப்படமா..? - மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

காலை உணவில் கலப்படமா..? - மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு.. கேரளாவில் தனிப்படை முகாம்

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு.. கேரளாவில் தனிப்படை முகாம்

கண்ணீர் விட்டு ஆட்சியருக்கு பிரியாவிடை கொடுத்த மக்கள் #Tiruppur #Collector #ViralNews #KumudamNews

கண்ணீர் விட்டு ஆட்சியருக்கு பிரியாவிடை கொடுத்த மக்கள் #Tiruppur #Collector #ViralNews #KumudamNews

இந்து முன்னணி பிரமுகர் வெட்டிப் படுகொலை.. போலீசார் விசாரணை

இந்து முன்னணி பிரமுகர் வெட்டிப் படுகொலை.. போலீசார் விசாரணை

விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.. கலவரக் களமாக மாறிய திருப்பூர் | Kangeyam News

விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.. கலவரக் களமாக மாறிய திருப்பூர் | Kangeyam News