Palladam Murder Case: நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்... தீரன் பட பாணியில் விசாரணை
Palladam Murder Case: நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்... தீரன் பட பாணியில் விசாரணை
Palladam Murder Case: நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்... தீரன் பட பாணியில் விசாரணை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை.
சாலை மறியலில் ஈடுபட முயன்ற அதிமுக கவுன்சிலர்களை போலீசார் கைது செய்தனர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை முழுக்கொள்ளளவை நெருங்குகிறது
திருப்பூர் அருகே மதுபோதையில் டீ கேட்டு பேக்கரி ஊழியர்களை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பனப்பாளையத்தில் நாய் ஒன்றின் தலை பால் கேனில் சிக்கிக்கொண்டதை அடுத்து, தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
பேக்கரி ஊழியர்களை போதையில் இருந்த 5 இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Tiruppur Protest : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவில்பாளையத்தில் கோயில் நிலத்தை ஏலம் விடுவதாக அறநிலையத்துறை அறிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு.
திருப்பூர் காங்கேயம் அருகே குடும்ப தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு மருமகன் ராஜ்குமாரும் தன்னை தானே மாய்த்துக்கொண்டார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் குப்பைகள் போல் கொட்டிக்கிடந்த விருதுகளை எடுத்துச்செல்லக் கூறியதால், அதிருப்தி அடைந்த விருது பெற்றவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், செலுத்திய பணத்தை திரும்ப கேட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த இ-பைக்கால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Agni Brothers Murder in Palladam : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நண்பனை கொலை செய்ததற்காக பழிக்கு பழி தீர்த்த அக்னி பிரதர்ஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.