கந்துவட்டியும் கிட்னி திருட்டும்.. அண்ணாமலை சந்தேகம்
விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களைக் கந்து வட்டிக்கு உள்ளாக்கி, பின்னர் கிட்னி திருட்டு கும்பலிடம் சிக்கவைக்கப்பட்டார்களா? என்று சந்தேகம் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களைக் கந்து வட்டிக்கு உள்ளாக்கி, பின்னர் கிட்னி திருட்டு கும்பலிடம் சிக்கவைக்கப்பட்டார்களா? என்று சந்தேகம் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், அவுரத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான பிரபு சவுகானின் மகன் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. | Rainfall | KumudamNews
5 வாகனங்கள் மோதி விபத்து - தந்தை, மகன் பலி | Kumudam News
மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை | Mettur Dam | Rainfall
பெண்கள் மட்டும் உள்ள வீடுகளை குறி வைத்து கொள்ளை..?
கனமழை காரணமாக ஒகேனக்கல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் 2வது நாளாக குளிக்க தடை..
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.