“இன்னும் மாநாடே முடியல... அதுக்குள்ள இப்படியா..? பாமகவில் இணைந்த தவெகவினர்... விஜய் அதிர்ச்சி!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியினர் பாமகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியினர் பாமகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தவெக மாநாடு குறித்து தற்போது வெளியான லேட்டஸ்ட் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், அங்கு விஜய்யின் ரோடு ஷோவுக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அதேபோல் நெடுஞ்சாலையில் உள்ள பேனர்கள் அகற்றப்பட்டதால், போலீஸாருடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு தந்தை பெரியாரின் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனால் விஜய்யின் அரசியல் கொள்கை பற்றி பெரிய விவாதமே எழுந்த நிலையில், தற்போது தவெக, பாஜகவின் பீ டீம் தான் என நெட்டிசன்கள் ஆதாரத்துடன் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் சௌந்தரராஜாவும் அவரது குழுவினரும் சென்னையில் இருந்து சைக்கிளில் கிளம்பியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்.27) நடைபெறுகிறது. இதனையடுத்து தனது கட்சித் தொண்டர்களுக்காக விஜய் டிவிட்டரில் மெசேஜ் கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், விஜய்க்கு எதிராக “நடிச்சது பிட்டு... மாநாடு ஷிட்டு..” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், விஜய்யின் என்ட்ரி முதல் அவரது மேடை பேச்சு வரையிலான முழு விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாட்டை உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம். மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வர வேண்டும் என, தவெக கட்சி தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தொண்டர்களுக்காக விஜய் மூன்றாவது கடிதம் வெளியிட்டுள்ளார்.