K U M U D A M   N E W S
Promotional Banner

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணா.. NIA காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், ராணாவை என்.ஐ.ஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் 18 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.