ரயில் சக்கரத்தில் சிக்கிய இளம் பெண்.. இரு கால்களை இழந்த சோகம்
குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.
குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.
தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
ரயில்வே நடைமேடையில் இளம்பெண்ணுக்கு பிரசவம் #kerala #railwaystation #birthday #kumudamnews #shorts
ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.. பயணிகள் குற்றச்சாட்டு
காவல் நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தியதால் பறிபோன உயிர்.. போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்
சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா, 14 நாள் தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விண்வெளி செல்லும் 3 வீரர்களையும், நாசா குழுவினர் உடல்நிலையை தகுதிப்படுத்தும் குவாரண்டைனுக்கு அனுப்பிவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
Erode To Trichy Train: ரயில் திடீர் நிறுத்தம்..அதிகாரிகளை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதம் | Karur
அடித்து நொறுக்கிய கனமழை உடைந்து சிதறிய காவல் நிலைய கட்டிடம் | Ketti Police Station | Nilgiris Rain
இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுப்பு.. முடங்கிய இயல்பு வாழ்க்கை | Heavy Rain
தடம் புரண்ட ரயில்.. சீரமைக்கும் பணியில் விபத்து | Kumudam news
தடம் புரண்ட சரக்கு ரயில்.. அரக்கோணம் ரயில் நிலையத்தில் பதற்றம் | Kumudam News
பிரதமருக்கு நன்றி சொல்லுங்க.. பா.ஜ.க பிரமுகரால் சலசலப்பு | Kumudam News
மோதல் விழாவான திறப்பு விழா.. பாஜக - காங்கிரஸ் தொண்டர்களால் பரபரப்பு | Amrit Bharat Station | TN BJP
"ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பழிவாங்கல் கிடையாது" - பிரதமர் மோடி பேச்சு | Operation Sindoor | PM Modi
பூட்டை உடைத்து கடைக்குள் இறங்கிய திருடன்... சிசிடிவியில் பதிவான மொத்த வீடியோ! | Chengalpattu Theft
ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் | Hawala Money | Egmore Railway Station
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் பல வருட ஆக்கிரமிப்பு... ஆக்ஷனில் இறங்கிய மாநகராட்சி நிர்வாகம் | Guindy Race Course News
தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இரண்டடுக்கு பாதுகாப்பையும் மீறி விமானப்படை தளத்திற்குள் மர்ம நபர் ஊடுருவல் | Coimbatore | Air Force
கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் நிலையத்திற்கு படையெடுத்த பக்தர்கள் | Kumudam News
Tambaram To Beach Train | ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் இளைஞர்.. பதறவைக்கும் காட்சிகள் | Chennai
சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உதவியுடன் நாச வேலை தடுப்பு நடவடிக்கை மற்றும் ரோந்து பணியினை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.