K U M U D A M   N E W S
Promotional Banner

தண்ணீர் வாளியில் தவறி விழுந்து குழந்தை பலி | Kumudam News

தண்ணீர் வாளியில் தவறி விழுந்து குழந்தை பலி | Kumudam News

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்றார் | Kumudam News

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்றார் | Kumudam News

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொடூரம்.. காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய காதலன்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலியை கொலை செய்து விட்டு காதலன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலி மீது சந்தேகம்... காதலன் கொடூர செயல்... தப்பியோடி தலைமறைவு

காதலி மீது சந்தேகம்... காதலன் கொடூர செயல்... தப்பியோடி தலைமறைவு

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்...செம்மணியில் மீண்டும் பரபரப்பு

செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 65 சிறுமிகளின் எலும்புகளுடன் பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

360 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்!

மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

குவியும் புகார்கள்…!அடுத்தடுத்து வழக்கு பதிவு சிக்கலில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு? | Kumudam News

குவியும் புகார்கள்…!அடுத்தடுத்து வழக்கு பதிவு சிக்கலில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு? | Kumudam News

ஆபாச ஆடியோ அனுப்பிய நபர்...துணை நடிகை பரபரப்பு புகார்

பொது இடத்தில் குடிப்பதை கண்டித்து வீடியோ வெளியிட்டதால் நடிகைக்கு ஆபாசமாக ஆடியோ அனுப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை

கோட்டா சீனிவாச ராவ் மறைவு.. கண்ணீர் மல்க பிரபலங்கள் அஞ்சலி!

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமான நிலையில், அவரது உடலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் சீரஞ்சீவி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நெடுந்தீவு கடலில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

நெடுந்தீவு கடலில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

காலமானார் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.. | Kota Srinivasa Rao | RIP | Tamil Cinema

காலமானார் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.. | Kota Srinivasa Rao | RIP | Tamil Cinema

ராமேஸ்வரம் மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம் மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனை: ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனையினை பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபர்.. வேடிக்கை பார்க்கும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

தமிழகர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் | Kumudam News

தமிழகர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் | Kumudam News

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்

மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின் | Kumudam News

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின் | Kumudam News

போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு!

போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது. இருவரின் ஜாமின் மனுக்களையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு - நாளை தீர்ப்பு | Kumudam News

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு - நாளை தீர்ப்பு | Kumudam News

ஜாமின் கேட்டு நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல் | Drug Case | Arrest | KollyWood

ஜாமின் கேட்டு நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல் | Drug Case | Arrest | KollyWood

இலங்கை அரசுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அரசுடன் பிரததமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனுக்கள் தள்ளுபடி | Drug Case | Kollywood

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனுக்கள் தள்ளுபடி | Drug Case | Kollywood

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் - தீர்ப்பு ஒத்திவைப்பு | Kumudam News

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் - தீர்ப்பு ஒத்திவைப்பு | Kumudam News

Dr*gs அடிக்கும் போது Srikanth-க்கு குழந்தை தெரியலையா? Suchitra Blasting Interview

Dr*gs அடிக்கும் போது Srikanth-க்கு குழந்தை தெரியலையா? Suchitra Blasting Interview