K U M U D A M   N E W S

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான 3 பேர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் ஆடு வியாபாரியை அடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.