உருட்டு கட்டையுடன் திரண்ட ஆதரவாளர்கள்.. சீமான் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் அவரது வீட்டில் இருந்த நபர்கள் உட்பட 180 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.