“இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை”: வதந்திகளுக்கு நடிகை மீனா முற்றுப்புள்ளி!
இரண்டாவது திருமணம் குறித்துப் பரவிய வதந்திகளால் தான் மற்றும் தன் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனைக்கு ஆளானதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
இரண்டாவது திருமணம் குறித்துப் பரவிய வதந்திகளால் தான் மற்றும் தன் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனைக்கு ஆளானதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவியின் சகோதரியை திருமணம் செய்துவைக்க கோரி, இளைஞர் ஒருவர் மின்சார கோபுரத்தில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் தனது முதல் மனைவி பணிபுரியும் மருத்துவமனையில் தனது 2வது மனைவியை பிரசவத்துக்காக அனுமதித்த நபர் கையும் களவுமாக சிக்கிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.