K U M U D A M   N E W S

Schools

காமராஜருக்கு பிறகு திமுக ஆட்சியில் தான்...பள்ளிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

காமராஜர் ஆட்சிக்குப் பிறகு அதிக பள்ளிக்கட்டிடங்களை உருவாக்கி வருவது நாங்கள் தான் என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு.. ஆஸ்பத்திரியில் அனுமதி

சத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு.. ஆஸ்பத்திரியில் அனுமதி

"வட்டிக்கு கொடுத்துட்டு கட்டிப்பிடிக்கிறாரு!" கதறும் மாணவிகளின் மதர்ஸ் போக்சோவில் கைதான ஆசிரியர்!

"வட்டிக்கு கொடுத்துட்டு கட்டிப்பிடிக்கிறாரு!" கதறும் மாணவிகளின் மதர்ஸ் போக்சோவில் கைதான ஆசிரியர்!

விரைவில் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் பேட்டி

மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.

அரசுப் பேருந்து மீது கல்வீசி அட்ராசிட்டி செய்த மாணவர்கள்

அரசுப் பேருந்து மீது கல்வீசி அட்ராசிட்டி செய்த மாணவர்கள்

மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் விபத்து.. உள்ளே இருந்த செல்வங்கள் நிலை?

மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் விபத்து.. உள்ளே இருந்த செல்வங்கள் நிலை?

மாணவன் கழுத்தில் குத்திய சக மாணவன

மாணவன் கழுத்தில் குத்திய சக மாணவன

இந்தியாவின் தலைநகர் தெரியாத 10 ஆம் வகுப்பு மாணவர்கள்: ஆசிரியரை கண்டித்த முதல்வர்

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் தலைமையாசிரியரை கண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

சக மாணவனை கத்தியால் குத்திய பள்ளி மாணவன் | Tiruvannamalai Student Issue | Arani School |10th Student

சக மாணவனை கத்தியால் குத்திய பள்ளி மாணவன் | Tiruvannamalai Student Issue | Arani School |10th Student

ரயில் பயணம் குறித்து மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் அறிவுரை!

எக்மோர் டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எக்மோர் ரயில்வே பாதுகாப்பு படையால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்வது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.