K U M U D A M   N E W S

School

நாகை பள்ளி மாணவர்களுக்கு புதிய செய்தி.. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கனமழை எதிரொலி – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை நடந்த துயரம்.. மாடியில் இருந்து கீழே விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் - பயங்கர பரபரப்பு

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்து

ஈரக்குலையை நடுங்க விட்ட செய்தி.. - பள்ளி நோக்கி அலறி ஓடிவந்த பெற்றோர்

திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

கனமழை எதிரொலி – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாவட்ட ஆட்சியர்

தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tuticorin School PT Sir: POCSO வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன்.. ஷாக்கான பெற்றோர்கள் வாக்குவாதம்

போக்சோ வழக்கில் கைதான பள்ளி செயலாளர் செய்யது அகமது, முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லின் ஆகியோருக்கு ஜாமின்

பாதுகாப்பற்ற பள்ளி விடுதி.. வன்கொடுமையால் பரிதவித்த மாணவிகள்.. குவிந்த பெற்றோர்கள்.. பரபரப்பு

பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

வாயு கசிவு ஏற்பட்ட பள்ளி மீண்டும் திறப்பு..!

வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட தனியார் பள்ளி திறப்பு!

கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு

கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு

கனமழை எதிரொலி – கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.