K U M U D A M   N E W S
Promotional Banner

தூய்மை பணியாளர் மரணம்.. திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்!

மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- பிரேமலதா வலியுறுத்தல்!

“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

"முதல்வருக்கு நன்றி.." தூய்மைப் பணியாளர்கள் பேரணி..! #DMK #CMMKStalin #sanitationworkers

"முதல்வருக்கு நன்றி.." தூய்மைப் பணியாளர்கள் பேரணி..! #DMK #CMMKStalin #sanitationworkers

"தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்ததே திமுக தான்.." - அதிமுக குற்றச்சாட்டு

"தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்ததே திமுக தான்.." - அதிமுக குற்றச்சாட்டு

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக புதியதாக 6 அறிவிப்பு- மனமிறங்குவார்களா போராட்டக் குழு?

பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சருக்கு படங்களை பார்க்கவே பொழுதுகள் போதவில்லை – அன்புமணி விமர்சனம்

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவதுவீரமல்ல, கோழைத்தனம் என அன்புமணி கடும் விமர்சனம்

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? –திமுக அரசுக்கு விஜய் கேள்வி

தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 13 நாள் தொடர் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது

கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

sanitary workers protest: தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: விஜய் வந்திருந்தால் கதையே வேற -நடிகர் தாடி பாலாஜி

விஜய் நல்ல சான்ஸை மிஸ் செய்துவிட்டாரெனத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நடிகர் தாடி பாலாஜி பேச்சு

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: விரைவில் முதலமைச்சர் முடிவெடுப்பார்- அமைச்சர் கே.என்.நேரு

520 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். நிதிநிலை சேர்ந்தவுடன் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கே.என்.நேரு பதில்

வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை- விஜய் கண்டனம்

“தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் தமிழக அரசின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கும்- பா.ம.க வழக்கறிஞர் பாலு பேட்டி

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் நாளைச் சட்டப்படி எதிர்கொள்வோம் எனப் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

பொய்யே மூலதனம்.. முதல்வருக்கு ஆஸ்கர் விருது தரலாம்- ஜெயக்குமார் விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு பொய்யே மூலதனம் என்றும், அதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

வட மாநிலத்தவர்களுக்கு வேலை... போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள் | Coimbatore Workers Protest

வட மாநிலத்தவர்களுக்கு வேலை... போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள் | Coimbatore Workers Protest