தெருநாய் தொல்லை.. கமல் சொன்ன சிம்பிள் தீர்வு #KamalHaasan #streetdogs #MNM #TNGovt
தெருநாய் தொல்லை.. கமல் சொன்ன சிம்பிள் தீர்வு #KamalHaasan #streetdogs #MNM #TNGovt
தெருநாய் தொல்லை.. கமல் சொன்ன சிம்பிள் தீர்வு #KamalHaasan #streetdogs #MNM #TNGovt
சென்னை, அம்பத்தூர் சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் | Road Safety | Chennai | TNGovt | Metro Work
கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர பாதுகாப்பு|Vinayagarchaturthi
விநாயகர் சிலை ஊர்வலம்.. மசூதி திரையிட்டு மறைப்பு | Vinayagar chaturthi | Masjid | TNPolice |
பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்.. 520 போலீசார் குவிப்பு | Vinayagar Chaturthi | TNPolice
பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு சோதனை நிறைவு | Speed Test | Poonamallee Metro | Kumudam News
தாய் கண் முன்னே மகன் மீது கொ*லைவெ*றித் தாக்குதல்.. பரபரப்பான வீடியோ காட்சிகள்.. | ViralVideo | Karur
தமிழக- கேரளா எல்லை பகுதியான பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட பல பகுதிகளில் செக்கு தேங்காய் எண்ணெய் தரமான எண்ணெய் எனக் கூறி பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் குறைந்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது
ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இளம்பெண்ணிடம் சீண்டல் ... அரசு அதிகாரி தலைமறைவு | Nellai | Govt Staff | KumudamNews
"நான்கு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிட்டது" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
வரதட்சணை வாங்குவது குற்றம் என்பதை படத்தில் மூலமாகவே நாங்கள் சொல்லியுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை தேவயானி கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் சார்பில் ஓட்டபட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!
பர்கரில் புழு.. மெக்டொனால்டு உணவகத்தில் அதிகாரிகள் சோதனை
மாமனார் பணத்தில் மஞ்சக்குளிச்ச போலீஸ் மாப்பிள்ளை!.. அப்படியும் போதாமல் வரதட்சணை சித்ரவதை..
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவனை கைது செய்து விசாரணை..!
மாட்டின் காம்பிலிருந்து குழந்தை நேரடியாக பால் பருகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். பெற்றோர்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
குன்றின் மீது இருந்த ராட்சத பாறை.. குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் பரபரப்பு
இண்டிகோ விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.. பயணிகள் பீதி
பெண்கள் மட்டும் உள்ள வீடுகளை குறி வைத்து கொள்ளை..?
குடிநீர் பாட்டிலுக்குள் பல்லி.. ஆலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்