K U M U D A M   N E W S

TNAgriBudget2025 | லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு

நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு

EPS vs Sengottaiyan | அதிமுகவில் இன்னொரு அணி?செங்கோட்டையன் இடையே அதிகரிக்கும் விரிசல்?-இபிஎஸ் பதில்

என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என இபிஎஸ் பதில்

TNAgriBudget2025 | உரைக்கு நடுவே பாரதியின் கவிதையை கலந்துவிட்ட அமைச்சர்.. அன்பில் கொடுத்த ரியாக்‌சன்

மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.22.80 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் – வேளாண் பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

TN Agri Budget2025 | "உயர் விளைச்சல் தரும் விவசாயிகளுக்கு பரிசு" - பட்ஜெட்டில் கவனம் பெற்ற அறிக்கை

கோடையில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 மானியம்

TNAgriBudget2025 | "பெருவிறல் நாடு நந்துங் கொல்லோ?" - புறநானுறு பாடலை மேற்கோள் காட்டிய அமைச்சர்..!

வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்தும் வகையில் ரூ.42 கோடியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்

இயற்கை வேளாண்மைக்கு கோடிகளை ஒதுக்கிய அரசு... வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுதானிய இயக்கமானது, உழவர் குழுக்கள் அமைத்தல், பயிர் சாகுபடி மத்திய , மாநில நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

TN Agriculture Budget 2025 | "முதல்வர் மருந்தகம் போல தான் இதுவும்".. சட்டசபையில் கவனம் பெற்ற அறிக்கை

மக்காச்சோளம், எண்ணெய், வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2ம் இடத்திலும், நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் 3ம் இடத்திலும் உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

TN Agri Budget 2025 | "சோதனைகளை சாதனையாக்கும் உழவர்கள்...... " குறிப்புடன் சொன்ன அமைச்சர்

435 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது

கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு- வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என வேளாண் பட்ஜெட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. விவசாயிகள் கோரிக்கை... மிகுந்த எதிர்பார்ப்பு 

தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

TN Agriculture Budget | இன்று தாக்கலாகும் வேளாண் பட்ஜெட் .. எதிர்பார்ப்புகள் என்னென்ன ?

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

பால் விவசாயிகளுக்கு தரவேண்டிய ஊக்கத்தொகை என்னாச்சு? விவசாய சங்கம் எழுப்பிய கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு மாதமாக நிலுவையில் உள்ள ரூபாய் 120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக விடுவித்து பால் உற்பத்தி செய்யும் 8 லட்சம் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4000 தானா? அரசிடம் கேள்வி எழுப்பும் விவசாயிகள்

தெருநாய்கள் கடித்து வளர்ப்பு கால்நடைகள் உயிரிழக்கும் நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை உயர்த்தி வழங்குமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tollgate Smashed அடித்து நொறுக்கப்பட்ட புதிய சுங்கச்சாவடி என்ன காரணம்?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது

#Getout கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்

காவல்துறையினர் அழுத்தத்தின் காரணமாக ஞானசேகரனை சிறையில் அடைத்துள்ளனர்.. நீதிமன்றத்தில் மனு

காவல்துறையினர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தான் தனது மகனை குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாக ஞானசேகரன் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

குற்றவாளி ஞானசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ள சிறப்பு புலனாய்வு குழு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

ஞானசேகரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், திருட்டு வழக்குகளிலும் கைது.

அண்ணா பல்கலை. விவகாரம் – ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது

இலாகாவில் அட்ஜெஸ்ட்மென்ட் ...தலைமையின் ரகசிய அசைன்மெண்ட்? திமுகவின் தேர்தல் கணக்கு?!

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் மேற்கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கியிருக்கிறார்.இந்த மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

”ல்தகாசைஆ இருக்கா?”... ’காதல்’ கடந்து வந்த பாதை!

உலகம் தோன்றியதில் இருந்தே தோன்றியது தான் காதல். அதை கொண்டாடுவதற்கே வருகிறது காதலர் தினம். காதலர்கள் மத்தியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த ’காதலர் தினம்’ பல தசாப்தங்களாக பெற்ற பரிணாம வளர்ச்சியை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

முன்னாள் கவுன்சிலருக்கு கத்திக்குத்து.. உறவினர்கள் மறியல்

முன்னாள் கவுன்சிலர் ஜெகதீசன் வெட்டப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. குற்றவாளி ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு தடவியல் துறை அதிகாரிகள் தலைமையில் குரல் பரிசோதனை செய்யப்படவுள்ளது.