K U M U D A M   N E W S

ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்.. செல்போன்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

வரதட்சணைக் கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.