K U M U D A M   N E W S

பொள்ளாச்சி வழக்கு...சாகும் வரை ஆயுள் தண்டனை...அரசு தரப்பு கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்...கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Kollidam River | கொள்ளிடம் ஆற்றின் திட்டில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் பரபரப்பு | Indian Army

Kollidam River | கொள்ளிடம் ஆற்றின் திட்டில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் பரபரப்பு | Indian Army

நாய் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளான கார்.. கருகிபோன 12 லட்சம் ரூபாய்.! | Perambalur Car Accident

நாய் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளான கார்.. கருகிபோன 12 லட்சம் ரூபாய்.! | Perambalur Car Accident

மீண்டும் முதிய தம்பதி படுகொ*ல.. சேலத்தில் உச்சகட்ட பரபரப்பு | Kumudam News

மீண்டும் முதிய தம்பதி படுகொ*ல.. சேலத்தில் உச்சகட்ட பரபரப்பு | Kumudam News

Karur Mariamman Kambam 2025: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா முன்னிட்டு கம்பம் வழங்கும் விழா

Karur Mariamman Kambam 2025: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா முன்னிட்டு கம்பம் வழங்கும் விழா

அன்பின் மொழியை அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்! "அம்மா" | TVK Vijay Mother's Day Wishes 2025 | TVK

அன்பின் மொழியை அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்! "அம்மா" | TVK Vijay Mother's Day Wishes 2025 | TVK

உதகையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தொடக்கம்!

உதகையில் தேசிய அளவிலான 136-வது மற்றும் 137 - வது நாய்கள் கண்காட்சி துவங்கியது. ஜெர்மன் ஷெபர்ட், லேப்ரடார், சைபீரியன் ஹச்கி, பீகில் மற்றும் உள்நாட்டு ரகங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிபாரை உள்ளிட்ட 55 வகைகளில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திரும்பிய அமைதி - இயல்பு நிலையில் மக்கள்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று இரவு முதல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால், அமைதி திரும்பியுள்ளது. நேற்று (மே.10) இரவு 10.30 மணிக்குப் பிறகு தாக்குதல் நடைபெறவில்லை என பாதுகாப்புப்படை தகவல் தெரிவித்துள்ளது.