பயங்கரவாதத்துக்கு சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றன- பிரதமர் மோடி பேச்சு!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக” குற்றம்சாட்டினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக” குற்றம்சாட்டினார்.
வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் ஆட்சி அமைக்கப்போவது யார்? | BJP | Congress | | Kumudam News
மீட்பு பணியில் ராணுவத்தின் அதிநவீன வாகனம் | Rescue Mission Kumudam News
60 அடி பீமன் அத்தப்பூக்கோலம்.. திரளானோர் கூடி கண்டுகளித்தனர் | Kerala Festival | Kumudam News
பல லட்சத்தில் சொகுசு அறை! நகராட்சி ஆணையர் மீது விழுந்த கறை.. கிருஷ்ணகிரி கிறுகிறு....
முடிந்தது பதவிக்காலம் முத்தரசன் போர்க்கோலம்? பாலன் இல்ல அல்லோகலம்! | Mutharasan | Kumudam News
திண்டுக்கல் மாநகராட்சியில் முறைகேடு.. 5 அதிகாரிகள் மீது வழக்கு | Dindigul Corporation | TNPolice
பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், விண்வெளிக்கு பயணித்த முதல் நபர் ஹனுமான் என தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.