வீடுகளுக்குள் கழிவு நீர் - மக்கள் சாலை மறியல் | Protest | Kumudam News
வீடுகளுக்குள் கழிவு நீர் - மக்கள் சாலை மறியல் | Protest | Kumudam News
வீடுகளுக்குள் கழிவு நீர் - மக்கள் சாலை மறியல் | Protest | Kumudam News
குரோமியக் கழிவுகளை அகற்றாத காரணத்தால் தமிழ்நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக ராணிப்பேட்டை மாறி உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
குரோமியம் கழிவுகளை அகற்றக் கோரி போராட்டம்
வணிகர்களை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Kumudam News
3 வருட ஒருதலைக்காதல் தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்தி குத்து | Kumudam News
அரக்கோணம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல லட்சம் லிட்டர் வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
'ஓரணியில் தமிழ்நாடு' வழக்கு.. திமுக முறையீடு | HighCourt | CMMKStalin
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஓடிபி (OTP) பெற இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
கொரோனாவால் தந்தையை இழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, காவல் நிலையத்தில் போலீசார் வளைகாப்பு நடத்தியது சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றையத் தினம், ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.