"கச்சபேஸ்வரர் கோயில் வெள்ளித் தேர் உற்சவம்" திரளான பக்தர்கள் பங்கேற்பு | Kumudam News
"கச்சபேஸ்வரர் கோயில் வெள்ளித் தேர் உற்சவம்" திரளான பக்தர்கள் பங்கேற்பு | Kumudam News
"கச்சபேஸ்வரர் கோயில் வெள்ளித் தேர் உற்சவம்" திரளான பக்தர்கள் பங்கேற்பு | Kumudam News
"மனிதாபிமானம் இல்லாமல் செய்த குற்றத்திற்கு மனிதாபிமானத்தோடு தண்டனையா..?" | Tamilisai Soundararajan
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Kanchipuram Varadharaja Perumal | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ 3ம் நாள் கோலாகலம்
உதகையில் தேசிய அளவிலான 136-வது மற்றும் 137 - வது நாய்கள் கண்காட்சி துவங்கியது. ஜெர்மன் ஷெபர்ட், லேப்ரடார், சைபீரியன் ஹச்கி, பீகில் மற்றும் உள்நாட்டு ரகங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிபாரை உள்ளிட்ட 55 வகைகளில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் | Kumudam News
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுயநலமற்ற வீர நெஞ்சங்கள் எதிரிகளை வீழ்த்துவார்கள் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என இளையராஜா பதிவு
Ilaiyaraja Funds For War | இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் இளையராஜா வெளியிட்ட நிதியுதவி எவ்வளவு தெரியுமா?
நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும் என்றும், நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் சௌந்தரராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.