K U M U D A M   N E W S

ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் பல வருட ஆக்கிரமிப்பு... ஆக்ஷனில் இறங்கிய மாநகராட்சி நிர்வாகம் | Guindy Race Course News

சென்னையில் பல வருட ஆக்கிரமிப்பு... ஆக்ஷனில் இறங்கிய மாநகராட்சி நிர்வாகம் | Guindy Race Course News

ரயில் நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை!

சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உதவியுடன் நாச வேலை தடுப்பு நடவடிக்கை மற்றும் ரோந்து பணியினை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.

சென்னையில் அதிர்ச்சி.. வடமாநிலத்தவரை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவரை ஊன்றுகோலால் அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் கஞ்சா பண்டல்கள்.. போலீசார் விசாரணை | Kumudam News

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் கஞ்சா பண்டல்கள்.. போலீசார் விசாரணை | Kumudam News

Railway Station Crowd | ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அண்ணாமலையார் பக்தர்கள்

Railway Station Crowd | ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அண்ணாமலையார் பக்தர்கள்