தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்.. ரயில் மோதி படுகாயம்
மதுரையில் ரயில் மோதி பலத்த காயம் அடைந்த பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரையில் ரயில் மோதி பலத்த காயம் அடைந்த பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Train Ticket Price Hike | "ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்" - முதல்வர் ட்வீட் | CM Stalin | PM Modi
ரயில் வழியாக வேலூருக்கு பயணம் செய்யும் முதலமைச்சர் | CM MK Stalin Travel in Train | DMK | Vellore
Train Ticket Price Hike Update 2025 | பயணிகளின் கனிவான கவனத்திற்கு... ரயில் டிக்கெட் விலை உயர்வு
உத்தரப்பிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலில் சீட் மாறி அமர மறுத்த சக பயணியை, பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சிங் ஆட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எக்மோர் டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எக்மோர் ரயில்வே பாதுகாப்பு படையால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்வது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.
Chenab Rail Bridge Latest Update | உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி
ரயில்வே நடைமேடையில் இளம்பெண்ணுக்கு பிரசவம் #kerala #railwaystation #birthday #kumudamnews #shorts
ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் படியில் நின்று ஆடியாவாறு ரீல்ஸ் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரீல்ஸில் ஈடுபட்ட பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.. பயணிகள் குற்றச்சாட்டு
Erode To Trichy Train: ரயில் திடீர் நிறுத்தம்..அதிகாரிகளை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதம் | Karur
இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தடம் புரண்ட ரயில்.. சீரமைக்கும் பணியில் விபத்து | Kumudam news
தடம் புரண்ட சரக்கு ரயில்.. அரக்கோணம் ரயில் நிலையத்தில் பதற்றம் | Kumudam News
பிரதமருக்கு நன்றி சொல்லுங்க.. பா.ஜ.க பிரமுகரால் சலசலப்பு | Kumudam News
மோதல் விழாவான திறப்பு விழா.. பாஜக - காங்கிரஸ் தொண்டர்களால் பரபரப்பு | Amrit Bharat Station | TN BJP
"ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பழிவாங்கல் கிடையாது" - பிரதமர் மோடி பேச்சு | Operation Sindoor | PM Modi
ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் | Hawala Money | Egmore Railway Station
ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரயில்கள்.. பீதியடைந்த பயணிகள் | Pallavaram Train News | Chennai
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் பல வருட ஆக்கிரமிப்பு... ஆக்ஷனில் இறங்கிய மாநகராட்சி நிர்வாகம் | Guindy Race Course News
வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவு?