K U M U D A M   N E W S
Kumudam Ad

Punjab

சமையல்காரர் புகாருக்கு ஷஷாங் சிங் விளக்கம்... என்ன சொன்னார்?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் ஷஷாங் சிங் மீது அவரது வீட்டின் சமையல்காரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

சமையல்காரர் மீது கொடூர தாக்குதல்.. பஞ்சாப் கிங்ஸ் வீரர் மீது வழக்குப்பதிவு!

பிரபல கிரிக்கெட் ஷஷாங்க் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் vs ராஜஸ்தான்: தொடர் வெற்றியைத் தக்கவைக்குமா பஞ்சாப்? - இன்று பலப்பரீட்சை!

நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத பலமான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

LSG vs PBKS: ஒரே ஓவரில் 32 ரன்கள்.. மோசமான சாதனை படைத்த லக்னோ!

ஐபிஎல் வரலாற்றில் தனது அணியின் மிக மோசமான பந்துவீச்சு சாதனையையும் பதிவு செய்துள்ளது லக்னோ அணி.

வான்கடேவில் ஸ்ரேயாஸ் ஐயரின் மாயாஜால கேட்ச்: வியப்பில் உறைந்த ரோஹித், சூர்யகுமார்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் எல்லைக்கோட்டுக்கு அருகில் பிடித்த அந்த அசாத்தியமான கேட்ச், கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு | Earthquake | Delhi | Jammu & Kashmir | Punjab | Kumudam News

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு | Earthquake | Delhi | Jammu & Kashmir | Punjab | Kumudam News

IPL 2026: முதல் மேட்சே இப்படியா? ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டக் கல்லூரியில் பயங்கரம்: சக மாணவியைச் சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலை முயற்சி!

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், சக மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மாணவர் ஒருவர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாசகம் வாங்கி தானம் செய்த நபர்.. பஞ்சாபில் நெகிழ்ச்சி சம்பவம்!

யாசகர் ஒருவர் பஞ்சாபில் குளிரில் வாடுவோருக்குத் தான் சேமித்த பணத்தில் 500 போர்வைகள் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு.. பயணிகள் கடும் அவதி!

அமிர்தசரஸில் இருந்து பிரிட்டன் பர்மிங்காம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.