K U M U D A M   N E W S

அதிமுக - பாஜக இன்று தொகுதிப்பங்கீடு பேச்சு | ADMK | EPS | Election Campaign

அதிமுக - பாஜக இன்று தொகுதிப்பங்கீடு பேச்சு | ADMK | EPS | Election Campaign

🔴Live : தாம்பரம் மற்றும் பல்லாவரத்தில் இ.பி.எஸ் பிரசாரம் | ADMK | EPS | Election Campaign

🔴Live : தாம்பரம் மற்றும் பல்லாவரத்தில் இ.பி.எஸ் பிரசாரம் | ADMK | EPS | Election Campaign

🔴Live : மதுரவாயல் & பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பிரசாரம் | ADMK | EPS | Election Campaign

🔴Live : மதுரவாயல் & பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பிரசாரம் | ADMK | EPS | Election Campaign

மிரட்டலான தோற்றத்தில் சிம்பு.. 'அரசன்' படத்தின் புரோமோ வெளியானது!

'அரசன்' படத்தின் புரோமோ வீடியோ நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது யூடியூபிலும் வெளியாகியுள்ளது.

காவல்துறையில் புதிய சாதனை: ஆய்வாளர் ராமலிங்கம் துணை காவல் கண்காணிப்பாளராகத் தேர்வு.. காவல் ஆணையாளர் பாராட்டு!

தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும்: நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு!

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

"படம் முடிஞ்சதும் அவர் பெயர் வரும்போது.." - இயக்குனர் ராம்-ஐ புகழ்ந்து தள்ளிய மிர்ச்சி சிவா

"படம் முடிஞ்சதும் அவர் பெயர் வரும்போது.." - இயக்குனர் ராம்-ஐ புகழ்ந்து தள்ளிய மிர்ச்சி சிவா

மிர்ச்சி சிவா இருந்தாலே சிரிப்பு தானே.. - இயக்குனர் ராம் | Kumudam News

மிர்ச்சி சிவா இருந்தாலே சிரிப்பு தானே.. - இயக்குனர் ராம் | Kumudam News

காவலர்கள் பதவி உயர்வு.. புதிய அரசாணை பிறப்பிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

2002 முதல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.