K U M U D A M   N E W S

தோசையில் விஷம் கலந்து சாப்பிட்ட குடும்பம்.. கடன் தொல்லையால் விபரீதம்

சேலம் அருகே கடன் தொல்லையால் ஒரு குடும்பமே விஷம் கலந்த தோசையை சாப்பிட்டு, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tenkasi Old Age Home | தென்காசி காப்பகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு | Tenkasi Nursing Home Death

Tenkasi Old Age Home | தென்காசி காப்பகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு | Tenkasi Nursing Home Death

சாய கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு | Tiruppur News | Karaipudur

சாய கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு | Tiruppur News | Karaipudur

எலி மருந்தால் ஏற்பட்ட விபரீதம்.. Pest Control நிறுவன உரிமையாளருக்கு வலைவீச்சு

Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமார் எலி மருந்து குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எலி மருந்து வைத்த Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எலி மருந்தால் விபரீதம்.. குழந்தைகளின் பெற்றோர் உடல்நிலை நிலவரம்.. வெளிவந்த முக்கிய தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எலி மருந்தால் பறிபோன குழந்தைகள் உயிர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

எலி மருந்தால் ஏற்பட்ட சோகம்.. தனியார் நிறுவன ஊழியர் அதிரடி கைது

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எலி மருந்தால் வந்த வினை.. பறிபோன 2 உயிர்.. என்ன நடந்தது?

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.