ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம்... - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் | Indian Embassy | Afghanistan
ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம்... - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் | Indian Embassy | Afghanistan
ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம்... - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் | Indian Embassy | Afghanistan
அரிசி, கோதுமையில் தன்னிறைவு கண்ட இந்தியா, பருப்பு வகைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 'பிரதம மந்திரி தன்-தானய யோஜனா' மற்றும் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' ஆகிய முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.
லடாக் ஜென் இசட் போராட்டம்! கலவரத்தை தூண்டியது அந்நிய சக்திகளா? | Ladakh Sonam Wangchuk | Gen Z
ராஜஸ்தானில் பாஜக பெண் தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்குப் பிஸ்கட் கொடுத்து, புகைப்படம் எடுத்த பிறகு அதை திரும்பப் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2022-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு PM Modi தாமதமாக வந்ததால் மன்னிப்பு கேட்ட Video மீண்டும் வைரல்
தீமைக்கு எதிராக நன்மை வென்ற புனித நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காந்தியடிகள் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை | CM MKStalin | Gandhi Jeyanthi | DMK | KumudamNews
மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை | PM Modi | Gandhi Jeyanthi | BJP | KumudamNews
கரூர் துயர சம்பவம் போல் இனி நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் பலியானோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் | Karur tragedy | TVK Vijay | Kumudam News
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல் (BSNL)-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
PM Modi in Odisha | "கொள்ளையடிப்பதை காங்கிரஸ் ஒருபோதும் நிறுத்தவில்லை" -பிரதமர் நரேந்திர மோடி
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இது கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்துள்ளது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டி குறைப்பை மேற்கொள்ளாதது ஏன்? - முதலமைச்சர் சரமாரி கேள்வி | Kumudam News
உள்நாட்டு பொருள்களை வாங்கவும் விற்கவும் மோடி வலியுறுத்தல் | PM Modi | GST | Kumudam News
பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ₹5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நீர்மின் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆலய மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மாநில வளர்ச்சிக்கு உதவும் - பிரதமர் மோடி | PM Modi | Kumudam News
தமிழ்நாடு காவல்துறைக்கு முறையாக அறிவுறுத்தல் இல்லை என நயினார் நாகேந்திரன் கருத்து
"இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பது தான்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை நெற்பயிரில் நூதனமாக கொண்டாடிய விவசாயிகள்..!!| Kumudam News
பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
: நேபாள இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், ஊக்கமளிப்பதுடன் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறியாகவும் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நேபாள இளைஞர்களின் நேர்மறையான எண்ணங்கள் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.