ராமதாஸ்-அன்புமணி மோதலுக்கிடையே செயற்குழு கூட்டம்..புதிய நிர்வாகி நியமனம்
தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம் என அன்புமணி எக்ஸ் தளப்பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம் என அன்புமணி எக்ஸ் தளப்பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
பொதுமேடையில் தந்தையிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அன்புமணி | Kumudam News
பாமகவில் உட்கட்சி பூசல்..எங்க போய் முடிய போகுது..? | Kumudam News
பாமகவிலிருந்து வடிவேல் ராவணன் அதிரடி நீக்கம் | Kumudam News
மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை | Kumudam News
ராமதாஸுக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த அன்புமணி | Kumudam News
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"எங்களை நோக்கி அதிகாரம் ஒரு நாள் வரும்.." - அனல் பறக்க பேசிய திருமா
"மூஞ்சப் பார்த்தாலே BP எகிறுது..” புலம்பும் ராமு... கொதிக்கும் அன்பு... குழம்பும் பாமகவினர்
நீட் தேர்வு முடிவுகள்.. டாப் 100ல் 6 தமிழர்கள் ! | NEET Exam | Doctors
"வரலாற்றை திரித்துக் கூறுவது தான் அவர்களின் வேலை"- திருமா சாடல் | Thirumavalavan | VCK | TNBJP | DMK
மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள்.. தடுக்கப்பட்ட அடுத்த கலவரம்??
தந்தை-மகன் மல்லுக்கட்டு.. தைலாபுரமா? பனையூரா? பாமகவில் க்ளைமாக்ஸ் காட்சி! | Anbumani Ramadoss | PMK
"சரஸ்வதி நாகரிகத்தை ஊக்குவிக்கும் பாஜக" - முதலமைச்சர் பதிலடி | Keeladi Museum | CM MK Stalin | DMK
அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பனையூரில் அன்புமணி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | Anbumani Ramadoss | PMK Meeting Panaiyur
"ஜனவரி 5 வரை வெயிட் பண்ணுங்க.." அமித்ஷா கொடுத்த அப்டேட்! நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவுகள்..!
"தன் ஆத்திரத்தை அமித்ஷா கொட்டித் தீர்த்துள்ளார்" - முதல்வர் விமர்சனம்
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.
வரப்போகிற சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குமுதம் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து பாலுவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க தங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அனாமதேயப் பேர்வழிகள் என்று விமர்சித்த கலைஞர்..