K U M U D A M   N E W S

உறைபனியிலும் குறையாத அன்பு.. உயிரிழந்த எஜமானரை விட்டுப் பிரியாமல் காவல் காத்த நாய்!

இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த உரிமையாளரின் உடலை, பிட்புல் நாய் நான்கு நாட்களாக உணவுமின்றி, காட்டு விலங்குகளிடமிருந்து காத்து நின்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிட்புல் நாய் கடித்து ஒருவர் பலி.. உரிமையாளர் மீது வழக்குப்பதிவு | Kumudam News

பிட்புல் நாய் கடித்து ஒருவர் பலி.. உரிமையாளர் மீது வழக்குப்பதிவு | Kumudam News