K U M U D A M   N E W S

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா திறப்பு | Adyar Eco-Park | Tholkappia Poonga | Kumudam News

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா திறப்பு | Adyar Eco-Park | Tholkappia Poonga | Kumudam News

புதிதாக விடப்பட்ட ஆண் சிங்கம் கூண்டுக்குள் திரும்பாததால் தேடல்; அதிகாரிகள் உறுதிப்படுத்திய தகவல்!

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், லயன் சபாரிக்காக விடப்பட்ட புதிய ஆண் சிங்கம் ஒன்று 2 நாட்களாக மாயமானது. பூங்கா ஊழியர்களின் தேடுதலுக்குப் பின், அந்தச் சிங்கம் லயன் சபாரி பகுதிக்கு உள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் லயன் சபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Kumudam SpotLight: பூர்வீக சொத்தை Legal Heirs வைத்து பிரிக்கலாமா? - ER.A.Balasubramani

Kumudam SpotLight: பூர்வீக சொத்தை Legal Heirs வைத்து பிரிக்கலாமா? - ER.A.Balasubramani

Kumudam SpotLight: மாடி வீடு கட்டுவதற்கு Approval வாங்கணுமா? - ER.A.Balasubramani

Kumudam SpotLight: மாடி வீடு கட்டுவதற்கு Approval வாங்கணுமா? - ER.A.Balasubramani

Kumudam SpotLight: சென்னையில் Underground பார்க்கிங் Approval கிடைக்குமா? - ER.A.Balasubramani

Kumudam SpotLight: சென்னையில் Underground பார்க்கிங் Approval கிடைக்குமா? - ER.A.Balasubramani

ஷாருக்கான், எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகள் – மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது

பார்க்கிங் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்

71வது தேசிய திரைப்பட விருதுகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்குகிறார்!

71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ் சினிமா கலைஞர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதுகள் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களைப் பாராட்டி வழங்கப்படுகின்றன.

தீவுத்திடல் கண்காட்சி வழக்கு: பார்க்கிங் நிலத்தில் இடையூறு செய்யக்கூடாது - உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூமாபட்டி அருகே உள்ள பூங்காவை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு | Viruthunagar | Park Fund

கூமாபட்டி அருகே உள்ள பூங்காவை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு | Viruthunagar | Park Fund