இபிஎஸ் பிரச்சாரத்தில் கைகலப்பு | Viruthunagar | Kumudam News
இபிஎஸ் பிரச்சாரத்தில் கைகலப்பு | Viruthunagar | Kumudam News
இபிஎஸ் பிரச்சாரத்தில் கைகலப்பு | Viruthunagar | Kumudam News
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சந்தி சிரித்து வருகிறது.
பன்னீருக்கு தி.மு.க. அசைன்மென்ட்?.. வெந்நீராக கொதிக்கும் எடப்பாடி!.. ஸ்டாலின் பிக் பிளான் என்ன?
"திமுக ஆட்சியில் ஒரு ட்ரில்லியன் பொய்கள்" - இ.பி.எஸ் அட்டாக் | ADMK | CMMKStalin | DMK | EPS
“முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் திசை திருப்பும் தந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கஞ்சா விற்பனைக்கு இடையூறாக இருந்த வீட்டுக்கு நடந்த கொடூரம் | Kumudam News
கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திமுகவுக்கு அடிமையாகிவிட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
🔴LIVE: Seeman Press Meet Live | திமுக, அதிமுக மீது சீமான் கடும் கண்டனம் | Madurai | Kumudam News
இபிஎஸ்-க்கு நயினார் அளித்த பிரம்மாண்ட விருந்து | Kumudam News
நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
“2026 சட்டமன்றத் தேர்தலில் 7-வது முறையாகக் திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை" - வானதி உறுதி | Kumudam News
பூத் கமிட்டி புகைச்சல்.. தில்லாலங்கடி நிர்வாகிகள்.. அல்லல்படும் கட்சிகள் | Booth Committee
“எடப்பாடி பழனிசாமியால் சாதனை மலர் வெளியிட முடியாது, வேதனை மலர் தான் வெளியிட முடியும்” என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
மீண்டும் முதலமைச்சருடன் ஓ.பி.எஸ் சந்திப்பு | CMMKStalin | OPS | Election2026 | KumudamNews
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் அவரது தன்மானம் தான் என்றும், தேமுதிகவின் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தது திட்டமிட்ட ஒன்று தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் போடும் திட்டம் என்ன?... முதலமைச்சருடன் சந்திப்பு ஏன்? | OPanneerselvam | CMMKStalin | EPS
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
"சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியளிக்கிறது" - இ.பி.எஸ்
சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம் - முதலமைச்சர் | Kumudam News
"எப்படியாவது செங்கோட்டையனை வீழ்த்தணும்".. பக்கா ப்ளானில் செந்தில் பாலாஜி.. பரபரப்பில் ஈரோடு...
மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.