K U M U D A M   N E W S
Kumudam Ad

1 வருடமாக மாணவிக்கு ரண வேதனை.. சென்னையை வாயடைக்க வைத்த கொடூரம்

ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார்

நலத்திட்டங்களின் தாய் ஜெ! மக்களுக்கு செய்தது என்ன..?!

தொட்டில் குழந்தை திட்டம் முதல் அம்மா உணவகம் வரை.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு வகுத்து தந்த நலத்திட்டங்கள் பல... ஜெயலலிதா மறைந்தாலும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பல இன்றும் அவரின் பெயரை சொல்கின்றன. அதில் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

நெருப்பாற்றில் நீந்தியவர்.. தமிழ்நாட்டின் IRON LADY அதிமுகவை ஜெயலலிதா தன்வசப்படுத்தியது எப்படி?

அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.. ஆனால் தோல்வியிலிருந்து மீண்டு வர மனம் தளராத தன்னம்பிக்கையும், போராட்ட குணமும் அவசியம். அத்தகைய குணத்தை கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சாதாரண நடிகையாக இருந்து அதிமுக என்ற மாபெரும் கட்சியை தன்வசப்படுத்தியதையும், மறையும் வரை முதல்வராகவே இருந்த ஆளுமையை பற்றியும் விவரிக்கிறது இந்த தொகுப்பு..

பல்லாவரத்தில் பரபரப்பு.. திடீரென பறிபோன உயிர்கள்.. தமிழக அரசுக்கு விழுந்த பேரிடி!

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி! குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு

பல்லாவரத்தில் பரபரப்பு.. திடீரென பறிபோன உயிர்கள்.. தமிழக அரசுக்கு விழுந்த பேரிடி!

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி! குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு

காவு வாங்கிய Pushpa 2! பெண் பலி.. குழந்தை கவலைக்கிடம்.. அல்லு அர்ஜுனால் நேர்ந்த சோகம்

புஷ்பா 2 திரைப்படத்தை, குடும்பத்துடன் பார்க்கச் சென்ற பெண், கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்

Dead Body Missing Case: "இங்க இருந்த பொணத்த காணோம் சார்" மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் | Dindigul News

பிணங்களை காணவில்லை என போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது வேடசந்தூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே போட்டோவில் Vijay - Thiruma.. அந்த வசனம் தான் ஹைலைட் தவெக-வினரின் பரபரப்பு போஸ்டர் | TVK | VCK

"புதிய அரசியல் கணக்கு துவக்கம், ஆளுங்கட்சிக்கு ஏன் கலக்கம்?" என்ற வாசகம் அடங்கிய போஸ்டரால் பரபரப்பு

TN Speaker Appavu Case : சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கு முடித்து வைத்த உச்சநீதிமன்றம் | DMK

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது

SP Varun Kumar vs Seeman: "மோதுவோம் வா.. நான் ரெடி" வார்த்தை விட்ட SP வருண்குமார்..கொந்தளித்த சீமான்

மக்கள் இயக்கமாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவை பிரிவினைவாத கட்சி என்று கூறுவதா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.