K U M U D A M   N E W S
Kumudam Ad

"அண்ணாமலையை விமர்சனம் செய்ய வேண்டாம்" - அதிமுகவினருக்கு இ.பி.எஸ் அறிவுறுத்தல் | EPS | Annamalai

"அண்ணாமலையை விமர்சனம் செய்ய வேண்டாம்" - அதிமுகவினருக்கு இ.பி.எஸ் அறிவுறுத்தல் | EPS | Annamalai

"இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகல..." - விஜய்யை சாடிய நயினார் நாகேந்திரன் | TVK Vijay | TNBJP | TNGovt

"இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகல..." - விஜய்யை சாடிய நயினார் நாகேந்திரன் | TVK Vijay | TNBJP | TNGovt

ஆட்சிக்கு வந்தால் 1000 மரம் நட்டால் அரசு மரியாதை - சுற்றுச்சூழல் மாநாட்டில் சீமான் பேச்சு!

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் மருத்துவமனையில் அனுமதி | Congress | Sasikanth Senthil | Rahul Gandhi

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் மருத்துவமனையில் அனுமதி | Congress | Sasikanth Senthil | Rahul Gandhi

ஆற்றில் மிதந்த மனுக்கள்.. தாசில்தார் இடமாற்றம் | TNGovt | CMMKStalin | Nalam Kaakkum Stalin | DMK

ஆற்றில் மிதந்த மனுக்கள்.. தாசில்தார் இடமாற்றம் | TNGovt | CMMKStalin | Nalam Kaakkum Stalin | DMK

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஆகஸ்ட் 31-ல் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

India - Japan சேர்ந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம்.. அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் Modi!

India - Japan சேர்ந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம்.. அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் Modi!

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றடைந்த பிரதமர்.. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரை!

இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை தலைமை காவலர் தற்கொலை: குடும்பப் பிரச்சினை காரணமா? விசாரணை தீவிரம்!

சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மளமளவென பரவிய தீ... எரிந்து சேதமான பேருந்துகளின் கூண்டுகள் | Fire Fighters | TNPolice | Karur

மளமளவென பரவிய தீ... எரிந்து சேதமான பேருந்துகளின் கூண்டுகள் | Fire Fighters | TNPolice | Karur