K U M U D A M   N E W S

"பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ.."- கோவையில் பிரதமர் மோடி பேச்சு!

"பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ எனத் தோன்றியது" என்று பிரதமர் மோடி கோவையில் நடந்த இயற்கை வேளாண் மாநாட்டில் பேசினார்.