சுவர் இடிந்து விழுந்த விவகாரம் - போலீஸ் விளக்கம் | Choolaimedu News | Wall Issue | Kumudam News
சுவர் இடிந்து விழுந்த விவகாரம் - போலீஸ் விளக்கம் | Choolaimedu News | Wall Issue | Kumudam News
சுவர் இடிந்து விழுந்த விவகாரம் - போலீஸ் விளக்கம் | Choolaimedu News | Wall Issue | Kumudam News
நிலுவையில் உள்ள அபராதங்களை வசூலிக்கப் புதிய நடைமுறையை செயல்படுத்த, போக்குவரத்து துறைக்குப் பரிந்துரை செய்யக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாகனம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, முதலமைச்சரின் அலுவலகம் செலுத்தியுள்ளது.
எடப்பாடி செய்வது ஆணவத்தின் உச்சம்.. மக்கள் மன்னிப்பார்களா? - நாஞ்சில் கோலப்பன் தாக்கு !
கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் 42 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் பலி - வாக்குவாதம் | Chennai | Choolaimedu | Accident |Kumudam News
மூடப்படாத கால்வாய் தவறி விழுந்த பெண் | Chennai | Choolaimedu | Accident | Kumudam News
"விசாரணைக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது" | Kumudam News
60 அடி பீமன் அத்தப்பூக்கோலம்.. திரளானோர் கூடி கண்டுகளித்தனர் | Kerala Festival | Kumudam News
கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம், ஆனால் எல்லையில் உயிரை விட்ட வீரனுக்கு ஒன்றுமில்லை” என்று ஆட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீமான் ஆவேசமாக பேசினார்.
சினிமா ரசிகனின் நாடி துடிப்பை உணர்ந்த படம்| Kumudam News
கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, வீடியோ கால் மூலம் ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கூலி இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த ரஜினி ரசிகர்களை சந்தித்து உற்சாகம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா | Kumudam News
திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி வருகை தீவிர பாதுகாப்பு | Kumudam News
முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் மோடி பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
பாலியல் தொழிலாளி என்பதை மறைத்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயல்
அரியலூர் - சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவுதினம் போலீசார் பாதுகாப்பு | Kumudam News
"வரும் கால துணை முதல்வரே..!"... கோஷத்தால் ஷாக்கான நயினார்... மேடையில் சலசலப்பு ..!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் மோசமான சாதனையினை நிகழ்த்தியுள்ளது.