நில மோசடி புகார்: திமுக எம்.பி. மகன் மீது வழக்குப்பதிவு!
நிலம் வாங்கிய விவகாரத்தில் மோசடி, சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் புகாரின் பேரில், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
LIVE 24 X 7