விஜய் விரித்த வலையில் சிக்கும் அன்புமணி? வலுக்கும் ஆட்சியில் பங்கு கோரிக்கை!
2026ல் தவெக, பாமக, தேமுதிக இணைந்து போட்டியிடுமா?
2026ல் தவெக, பாமக, தேமுதிக இணைந்து போட்டியிடுமா?
மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கணக்கெடுக்க மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 09) 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்பு கடி தடுப்பு மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை உத்தரவு.
இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...
09 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 08-11-2024 | Tamil News Today
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம்
Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 08-11-2024
ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல்.
லஞ்ச வழக்கில் சென்னை மாநகராட்சி இளநிலை பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 10,000 ஆசிரியர்கள்?
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து கோயில் வாசலில் மோதிய அரசுப்பேருந்து.
06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 08-11-2024 | Tamil News Today
விவசாயி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொது வழிப்பாதையை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 08-11-2024
கவுன்சிலர் கூட ஆக முடியாதவங்க ஆளுநர் ஆனால் இப்படி தான் - தமிழிசையை தாக்கி பேசிய எஸ்.வி.சேகர்
நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சிவகங்கையை சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் காலையில் கடையை திறந்ததும் மாடுகளுக்கு கடைக்குள் வைத்து உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்த நிலம் கொடுத்தவர்களுக்கு விருந்தளிக்கிறார் விஜய்.
வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி கொலை வழக்கில் ஏற்கனவே இசக்கிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, மேலும் 3 பேர் கைது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக மதுவிற்றவரை காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்.
கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.