வயநாட்டில் வெற்றி.. அன்பை வெளிப்படுத்திய பிரியங்கா காந்தி
மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்- பிரியங்கா காந்தி
மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்- பிரியங்கா காந்தி
கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய குழு
பிரசவித்த பெண் மரணம்.. உயிர் பறித்த அலர்ஜி ஊசி.. தனியார் மருந்தக நபருக்கு வலைவீச்சு
டி.ஐ.ஜியை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முயன்ற ஆன்லைன் கும்பல்!
சென்னையில் மெத்தனமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்
ஆதரவாளருக்கு மா.செ சீட்.. துணை முதல்வரின் தோஸ்த் போடும் ஸ்கெட்ச்?
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று வெற்றி
சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவதூறு கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா மீது விமான நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இளங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜோசப் பெண்களை விட்டு கேள்வி கேட்டவர்களை அடிக்க முயன்றதாக குற்றச்சாட்டு
ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி 2015-ல் சிபிஐ வழக்குப்பதிவு.
பேராசியர் பற்களை உடைத்து வெறிச்செயல்.. காட்டுமிராண்டிதனமாக நடந்த காவல் ஆய்வாளர் சுகுமாரன் ?
வயநாடு மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு
தந்தையும், சகோதரனும் கூட்டு சேர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை
தென்மாநிலங்களின் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தொடர் பின்னடைவு
3-ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு 6 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கால்வாய்களை ஏற்படுத்தவும், அரசின் திட்ட வீடுகளை வழங்கவும் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
மதுரையில் கணவனை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து திட்டம் போட்டு மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் சென்னையில் இருந்து 24 டன் எடை கொண்ட காட்டன் பேல்களை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணன் நான் இறங்கி வரவா..? விவசாயிகள் விருந்தளிப்பு விழாவுக்கு வந்த விஜய் | TVK Vijay | Panaiyur
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு நிலத்தில் இருந்து சாமி சிலைகள் அகற்றம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.