ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தை.. பெற்றோர் செய்த கொடூர செயல்
மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை, ஜன்னல் வழியே வீசிக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை, ஜன்னல் வழியே வீசிக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பெற்றெடுத்த குழந்தையை குப்பையில் பெற்றோர் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தையினை நாய் கவ்விச் சென்ற அவலமும் நடந்தேறியுள்ளது.
நடிகை இலியானா, மைக்கேல் டோலன் தம்பதிக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு கீனு ரஃபி டோலன் எனப் பெயரிட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் பரபரப்பு.. பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை புதைக்க முயற்சி..! | Pudukkottai