இடைத்தரகர்களே பத்திரப்பதிவு செய்த வீடியோ
நெல்லை ராதாபுரத்தில் சார்பதிவாளர் முன்னிலையில் இடைத்தரகரே பத்திரப்பதிவு செய்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை ராதாபுரத்தில் சார்பதிவாளர் முன்னிலையில் இடைத்தரகரே பத்திரப்பதிவு செய்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'ஒரே ஒரு உளி, சுத்தியல் போதும்' - தீரன் பட பாணியில் சிக்கிய மேவாட் கொள்ளையன் வாக்குமூலம்
மதுரையில் அதிமுகவினரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லுமாறு போலிசர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநில கல்லூரி வாசலில் உச்சக்கட்ட பரபரப்பு ... மாணவர்களுடன் போலீசார் வாக்குவாதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - இபிஎஸ் கண்டனம்
Presidency College Student Death: தலைமறைவாக உள்ள 9 மாணவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசியில் பூலித்தேவன் படைத்தளபதி வெண்ணி காலாடி திருவுருவ சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திலகவதி செந்தில் மேயராக பதவியேற்க இருந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் வெளிநடப்பு.
தகராறு செய்த தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்.
கட்டும் முன்னே சரிந்த நடைமேடை.. மயிலாடுதுறையில் உச்சக்கட்ட பரபரப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது.
சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சென்ற சரக்கு வாகனம் விபத்து - இமைக்கும் நொடியில் கோரம் - திக் திக் கட்சி
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 08-10-2024 | Kumudam News 24x7
பாவம் சின்ன பையன் விஜய் வளர்ந்து வருவதை ஏன் தடுக்குரிங்க? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Headlines Tamil | 08-10-2024 | Kumudam News 24x7
10 AM Speed News | விரைவுச் செய்திகள் | 08-10-2024 | Tamil News | Today News
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 08-10-2024 | Tamil News | Today News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 08-10-2024 | Mavatta Seithigal
விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது 5 பேர் உயிரிழந்த விவகாரம்: உரிய விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கும் இரங்களை தெரிவித்துவிட்டு தலா 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்குவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Today Headlines: 12 மணி தலைப்புச் செய்திகள் | 12 PM Headlines Tamil | 07-10-2024 | Kumudam News 24x7
10 AM Speed News | விரைவுச் செய்திகள் | 07-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines Tamil | 07-10-2024 | Kumudam News 24x7
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 06-10-2024 | Kumudam News 24x7
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.