K U M U D A M   N E W S

nda

மக்கள் விரோத அரசு.. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அட்ரஸ் இல்லாத கட்சி தான் திமுக- தமிழிசை ஆதங்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார் என்றும் கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது..? என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது..? தமிழிசை 

எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தோழமை கட்சிகளுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா..? திமுக பதில் சொல்ல வேண்டும்- தமிழிசை 

தோழமைக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்த திமுக, பாஜகவிற்கு குறிப்பாக பெண் தலைவர்களுக்கு போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

அடக்கு முறையால் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முடியாது.. தமிழிசை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. தமிழிசை உள்ளிட்ட 417 பேர் மீது வழக்குப்பதிவு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பாஜக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தடையை மீறி போராட்டம் - தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது

Tamilisai Soundararajan Arrest : நான் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே என்னை கைது செய்துள்ளார்கள்.

விஜயுடன் No சொன்ன திருமா.. ரகசியத்தை உடைத்து பேசிய தமிழிசை

"திருமாவளவன் முதல்வரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்" - தமிழிசை சௌந்தரராஜன்

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய திருப்பம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஸ்தூரி மன்னிப்பு கேட்டு விட்டார்.. தீவிரவாதி போல நடத்துவதா?.. தமிழிசை ஆவேசம்

நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டும் காவல்துறையினர் தீவிரவாதி போல் நடத்துவது சரியல்ல என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் காவல் பூத்.. இது மட்டும் தீர்வு கிடையாது

அரசு மருத்துவமனையில் காவல் மையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மருத்துவர்-நோயாளிகள் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மருத்துவருக்கு கத்திக்குத்து - தமிழிசை கண்டனம்

நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கக் கூடாது - தமிழிசை

"நான் எந்நாளும் மந்திரி தான்.." குட்டி ஸ்டோரி சொல்லி கலாய்த்த தமிழிசை சௌந்தரராஜன்

மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இன்றைக்கும் நான் ஆளுநர்தான்... மக்களின் அன்பை ஆண்டு கொண்டிருக்கிறேன்.. தமிழிசை சௌந்தரராஜன்!

மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

கவுன்சிலர் கூட ஆக முடியாதவங்க ஆளுநர் ஆனால் இப்படி தான் - தமிழிசையை தாக்கி பேசிய எஸ்.வி.சேகர்

கவுன்சிலர் கூட ஆக முடியாதவங்க ஆளுநர் ஆனால் இப்படி தான் - தமிழிசையை தாக்கி பேசிய எஸ்.வி.சேகர்

Tamilisai vs Sekar Babu: மீண்டும் தமிழிசையை சீண்டிய சேகர்பாபு | BJP Lotus Flower

தாமரையை அகற்றினால் கோபப்படுவோம் என தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டென்ஷன் எங்களுக்கு இல்லை; அவர்களுக்கு தான் - அமைச்சர் சேகர் பாபு பதிலடி

தாமரை எங்காவது மலர்ந்தால் தானே நான் டென்ஷனாக வேண்டும் என்றும் பாஜகவை கூண்டோடு ஏறகட்டிவிட்ட பின்னர் நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும்.. தமிழிசைக்கு சேகர் பாபு பதிலடி

பாஜகவை கூண்டோடு ஏறகட்டிவிட்ட பின்னர் நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

விண்ணைப் பிழந்த அரோகரா கோஷம்.. பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா கோலாகலம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.

கந்த சஷ்டி விழா.. களைகட்டிய பழமுதிர் சோலை முருகன் கோயில்!

பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி: காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கோலாகலம்.. விண்ணை பிளந்த அரோகரா கோஷம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

கந்த சஷ்டி விழா.. பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று மதியம் 1 மணி அளவில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கவுள்ள நிலையில் மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

"யாரை கோபப்படுத்த நடிகர் அஜித்துக்கு வாழ்த்து ?" - தமிழிசை அட்டாக் !

"யாரை கோபப்படுத்த நடிகர் அஜித்துக்கு வாழ்த்து ?" - தமிழிசை அட்டாக் !

விஜய்க்கு கோபம் வரவைக்க அஜித்துக்கு வாழ்த்து.. தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

விஜய்க்கு கோபம் வரவைப்பதற்காக அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து சொல்லியிருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.