புஸ்ஸி ஆனந்த் மீது நீதிமன்ற உத்தரவு அறிவிப்பு | TVK Vijay | N Anandh | Kumudam News
புஸ்ஸி ஆனந்த் மீது நீதிமன்ற உத்தரவு அறிவிப்பு | TVK Vijay | N Anandh | Kumudam News
புஸ்ஸி ஆனந்த் மீது நீதிமன்ற உத்தரவு அறிவிப்பு | TVK Vijay | N Anandh | Kumudam News
கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி, அரசியல் பலத்தைக் காட்டும் நோக்கத்துடன் விஜய்யின் வருகை வேண்டுமென்றே தாமதமாக்கப்பட்டது என்று எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Karur Tragedy | கைதாகும் என்.ஆனந்த்.? பாயும் வழக்குகள் | Bussy Nanandh | Kumudam News
தவெகவின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், ஜூலை 4 ஆம் தேதிபனையூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 (Grand Chess Tour Superbet Chess Classic 2025) போட்டி இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா டை-பிரேக் சுற்றில் அபாரமாக விளையாடி தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றார்.