சென்னை வந்தடைந்தார் Amit Shah... வெளியாகவுள்ள மிக முக்கிய அறிவிப்புகள் | BJP - ADMK alliance
சென்னை வந்தடைந்தார் Amit Shah... வெளியாகவுள்ள மிக முக்கிய அறிவிப்புகள் | BJP - ADMK alliance
சென்னை வந்தடைந்தார் Amit Shah... வெளியாகவுள்ள மிக முக்கிய அறிவிப்புகள் | BJP - ADMK alliance
Raveenthran Duraisamy | பாஜக தலைவராவதில் நயினாருக்கு சிக்கல்? - விளக்கும் ரவீந்திரன் துரைசாமி | BJP
TN BJP President Election 2025 | பாஜக மாநில தலைவர் தேர்தல்.. நாளை வேட்புமனு | BJP Leader | Annamalai
தமிழகம் வரும் Amit Shah.. விரைவில் தலைவர் குறித்த அறிவிப்பா.? குறிக்கப்பட்ட தேதி! | Nainar Nagendran
ADMK - TN BJP Alliance | முடிவானதா அதிமுக - பாஜக கூட்டணி?? பரபரப்பாகும் கமலாலயம் | EPS | PM Modi
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஏப்.10 ) தமிழகம் வருகிறார். பாஜக மாநில தலைவர் மற்றும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next TN BJP President | அடுத்த பாஜக தலைவர் !... வெளியான அறிவிப்பு | Amit Shah Visit Chennai | BJP
Amit Shah Visit Tamil Nadu | சென்னை வரும் அமித்ஷா.. எதற்கு தெரியுமா? | Chennai | BJP Leader for TN
Nainar Nagendran Meets Amit Shah | அமித் ஷா-வுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு | Delhi Visit | BJP
Nainar Visits Delhi | ஒரு வேல இருக்குமோ?.. நயினார் திடீர் டெல்லி பயணம்?
Next TNBJP President | அண்ணாமலைக்கு அடுத்து யார்??.. வெளியாகும் அறிவிப்பு
அடுத்த பாஜக தலைவர் யார்? ரேஸைவிட்டு விலகிய அண்ணாமலை..?
நான் கொலைக்கூட செய்யப்படலாம் என திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுவை பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கு, தன்னுடைய பணம் என உரிமைக்கோரிய நபரின் பணமில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
MLA Nainar Nagendran : சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரனிடம் 250க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு பதில் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கேசவ வினாயகம், கோவர்தன் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.