K U M U D A M   N E W S

இன்றும் வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

School College Leave Update: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ்

சற்று முன் வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்... இந்த முறை வச்சு வெளுக்கப்போகுது!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone Fengal Update : நகரும் தாழ்வு மண்டலம்.. எப்போது கரையை கடக்கும்? வெளியான வானிலை அப்டேட்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

நாகையில் பயமுறுத்தும் கடல் கொந்தளிப்பு - பரபரப்பில் மக்கள்

நாகூர் முதல் கோடியக்கரை வரையிலான கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுகிறது

நிஜமானதா வானிலை கணிப்பு - எங்கு அதிகம் ஆபத்து..? - அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.

ரெட் அலர்ட் - 100% சம்பவம் உறுதி.. இந்த மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..

காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆட்டம் காட்டக் காத்திருக்கும் கனமழை... சென்னை மக்களே உஷார்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.

அடுத்த 7 நாட்களுக்கும் மழையோ மழைதான்... மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Fengal Cyclone Update Live | மீண்டும் நகராமல் உள்ள தாழ்வு மண்டலம்

மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

அடுத்த 2 நாட்களுக்கு ஆட்டம் காட்ட போகும் மழை

நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்

மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை.. திறனாய்வு தேர்வு தேதி அறிவிப்பு

ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

Giant Waves in Chennai Beach | சென்னை கடற்கரைகளில் சீறி பாய்ந்து வரும் ராட்சத அலைகள்

பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

ஆட்டம் காட்டக் காத்திருக்கும் ஃபெங்கல் புயல்... தயார் நிலையில் காவல்துறையினர்!

ஃபெங்கல் புயலை எதிர்கொள்ளும் வகையில் சென்னை காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக உதவி ஆணையர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Fengal Cyclone : பொங்கி எழும் அலைகள்.. மீனவர்கள் செய்த முதல் செயல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக கடலூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்

Fengal Cyclone : நகரத் தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சில மணி நேரமாக ஒரே இடத்தில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியது

Fengal Cyclone: மீட்பு பணி - தயார் நிலையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் - AC ஜெகதீசன்

Fengal Cyclone: மீட்பு பணி - தயார் நிலையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் - AC ஜெகதீசன்

Fengal Cyclone: 8 மாவட்டங்களில் இன்று காட்டு காட்ட போகும் மழை

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

உருவாகிறது ஃபெங்கால் புயல்.. வெளியான வானிலை அப்டேட் |

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30ம் தேதி கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்

Fengal Cyclone: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை?

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக வலுப்பெற்று சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு.

புயல் உருவாவதில் மேலும் தாமதம்... ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone Fengal: ஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு

ஃபெங்கல் புயல் எதிரொலி - மயிலாடுதுறைக்கு விரைந்த மீட்பு படையினர்

ஃபெங்கல் புயல் எதிரொலியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 29 பேர் கொண்ட குழு வருகை புரிந்துள்ளனர்.

"தம்பீ வா.. தலைமையேற்க வா.." உதயநிதி பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 27) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை