K U M U D A M   N E W S

கனல் கண்ணன் கேட்ட முன்ஜாமின்... நீதிமன்றம் போட்ட ஆணை

மதுரை போலீசார் பதிவு செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கனல் கண்ணன் முன்ஜாமின் மனு.

காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளியால் பரபரப்பு!

சென்னை எம்.கே.பி நகர் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி குற்றவாளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புல்லட் பேரணி - விசிகவினர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற புல்லட் பேரணி 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு.

72-வது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்.. தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

"என்னப்பா போவோமா" தங்கம் விலை அதிரடி குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. முக்கிய நபரை கைது செய்த என்ஐஏ

தமிழ்நாடு, கர்நாடகா வழியாக கனடாவுக்கு அழைத்துச் சென்று வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியரின் பேச்சுக்கு இதுதான் காரணம்.. அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில்  மயிலாடுதுறை ஆட்சியர் முற்றிலும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியிருக்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பாலியல் விவகாரம்– ”குழந்தை மேல தான் தப்பு”– ஆட்சியர் சர்ச்சை பேச்சு

மூன்றரை வயது குழந்தை, சிறுவன் முகத்தில் எச்சில் துப்பியதாகவும், அதனால்தான் பாலியல் வன்கொடுமை நடந்ததாக மாவட்ட ஆட்சியர் பேச்சால் சர்ச்சை.

"முதலமைச்சருக்கு இதுதான் வேலையா"

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே 'தெரியாமல் முதலமைச்சர் தினமும் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் -அண்ணாமலை

சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்து தாக்கிகொண்ட திமுக கவுன்சிலர்கள்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் பாட்டில்களை வீசி தாக்கிகொண்ட திமுக கவுன்சிலர்கள்.

"வாய்ப்புகளை இழக்கும் தமிழக இளைஞர்கள்"

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பாலியல் வன்கொடுமை வழக்கு: தவறாக நடந்து கொண்ட 3 வயது சிறுமி.. மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு

மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையே தவறாக நடந்து கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் நில அதிர்வா..? வீதியில் குவிந்த பணியாளர்கள்.. பரபரப்பான சாலை

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் திடீரென குலுங்கியதால் அச்சமடைந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலை.. 6 பேர் அதிரடி கைது

முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திடீரென திரண்ட திமுகவினர் – ஸ்தம்பித்த போக்குவரத்து

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதியுற்றனர்.

வெகுநேரமாக வீடு திரும்பாத மாணவன் –தேடிச்சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி 

பள்ளிக்குச் சென்ற மாணவன் சிறிது நேரத்தில் வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது

வீரவணக்கம் திரைப்படத்தில்  கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி

இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள 'வீரவணக்கம்’ திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, கம்யூனிச தோழராக நடித்துள்ளார்.

சுங்கச்சாவடி விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லெம்பலக்குடி, செண்பகம்பேட்டை சுங்கச்சாவடிகள் அருகருகே உள்ளதால் ஏதாவது ஒரு சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வழக்கு .

தவெக GETOUT இயக்கம்.. கையெழுத்திட மறுப்பு தெரிவித்த பிரசாந்த் கிஷோர்

புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை எதிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட தவெக GETOUT கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"ஆளுநருக்கு எதிரான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்" - அமைச்சர் ரகுபதி

"ஆளுநரிடம் 6 கோப்புகள் நிலுவையில் உள்ளது"

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு – கோவையில் பரபரப்பு

தமிழகத்திற்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு.

பிரசாந்த் கிஷோர் சென்னை வருகை

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வருகை.