அடேங்கப்பா 😱 அட்லீ, அல்லு அர்ஜுன் சம்பளம்.. இத்தனை கோடியா? | Atlee Allu Arjun Movie Update in Tamil
அடேங்கப்பா 😱 அட்லீ, அல்லு அர்ஜுன் சம்பளம்.. இத்தனை கோடியா? | Atlee Allu Arjun Movie Update in Tamil
அடேங்கப்பா 😱 அட்லீ, அல்லு அர்ஜுன் சம்பளம்.. இத்தனை கோடியா? | Atlee Allu Arjun Movie Update in Tamil
Jayalalithaa-வை எதிர்க்க இது தான் முக்கிய காரணம்! - மௌனத்தை களைத்த Rajinikanth | ADMK | RM Veerappan
மோடியுடன் ரகசிய மீட்டிங்..? பிரபல இயக்குநர் போட்ட ஸ்கெட்ச்..? ED-யின் அடுத்த டார்கெட்டான அஜித்..?
Gokulam Gopalan at ED Office | எம்புரான் பட விநியோகஸ்தர் கோகுலம் கோபாலன் ED அலுவலகத்தில் ஆஜர்
இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறுவெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'அப்பா' படம் எனக்கு Loss தான்.. மனம் திறந்த சமுத்திரக்கனி | Kumudam News
இன்று காலை நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை போலீஸார் கைது செய்த நிலையில் தற்போது தர்ஷனையும் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு 2026 ஜன.9ம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெயசூர்யா மற்றும் ரவி மோகன் என இருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வசூல் ரீதியான வெற்றிப்படம் 'டிராகன்' மட்டுமே என்கின்றன கோடம்பாக்கம் வட்டாரங்கள்.
ஒரு விளம்பரத்திற்காக தல தோனி, அனிமல் & அர்ஜூன் ரெட்டி படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணைந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்து வரும் ஔரங்கசீப் கல்லறை தொடர்பான சர்ச்சை மற்றும் நாக்பூரில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு அடிப்படை காரணம் சமீபத்தில் வெளியான சாவா திரைப்படம் தான் என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று வைபவ் மற்றும் சுனில் ரெட்டி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள “பெருசு” திரைப்படம் திரையில் வெளியாகியுள்ளது. இதற்கு பார்வையாளர்களில் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது.
பாலிவுட், ஹாலிவுட், மலையாளம், தெலுங்கு என பழ மொழிகளில் திரையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் இந்த வாரம் OTT வெளியீடுக்கு தயாராக உள்ளது. அனிமேஷன் திரைப்பட பிரியர்களுக்கும் இந்த வாரம் ஒரு ஹேப்பி நியூஸ் காத்திருக்கு.
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக் என்றால் அது மர்மர் படம் தான். ஒரு பக்கம் இன்ஸ்டா பிரபலங்கள், சில திரை விமர்சகர்கள் படத்தை ஆஹா., ஒஹோனு புகழ்ந்து தள்ளும் நிலையில் இன்னொருப்புறம் படத்தை பார்த்து விட்டு வரும் பார்வையாளர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்திற்கான 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. நிதியமைச்சராக 16 வது முறையாக கர்நாடக மாநில பட்ஜெட்டினை தாக்கல் செய்து சாதனை புரிந்துள்ளார் சித்தராமையா.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் ஓடிடி-யில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் சென்று பார்க்க முடியவில்லையே என யாராவது வருத்தப்பட்டிருந்தால் அந்த கவலையினை இப்போ விடுங்க.
Nilavuku En Mel Ennadi Kobam Trailer : இயக்குநர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு வயிற்றில் புளி கரைத்தவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். "சொல்லுங்க.. சொல்லுங்க..சொல்லுங்க..நீங்க யாரு.. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?" என்ற வசனத்திற்கேற்ப, தற்போது மாணிக்கமாக இருக்கும் பாட்ஷா அரசியலில் என்ட்ரி கொடுக்காமல் எக்சிட் ஆனதும் ஒரு வரலாறு தான்.
அமரனால் வந்த சோ அமரன் படத்தில் சாய் பல்லவி தே காட்சியில்ஒரு மொபைல் எண் கா படுத்தப்பட்டதால், பட நிறுவனத்தி ₹1.1 கோடி இழப்பீடு கேட்டு நோட் அனுப்பியுள்ளார் நிஜத்தில் அந். "எண்-ஐ கொஅமரன் Sai Pallavi மொபைல் நம்பர் சர்ச்சை.. Amaran OTT ரிலீஸுக்கு தடை? இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத்துறை அனுமதியோடு தான் அமரன் திரைப்படம் வெளியானது என இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திரையரங்குகளை இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமரன் திரைப்படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.