K U M U D A M   N E W S
Promotional Banner

ஒத்த ஆளாக போராடிய ஜட்டு.. கண்ணீர் சிந்திய சிராஜ்: சாதித்தது இங்கிலாந்து அணி!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

“மதத்தின் பெயரால் கொலை செய்வது...” பஹல்காம் தாக்குதல் குறித்து முகமது சிராஜ் போட்ட பதிவு

பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிக கொடூரமான செயல் என கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.