"முதலமைச்சர் தண்ணீர் ஊற்றாமல் பெட்ரோல் ஊற்றுகிறார்"- அன்புமணி ராமதாஸ்
கடலூர் பாமக, விசிக மோதல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், பெட்ரோல் ஊற்றுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் பாமக, விசிக மோதல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், பெட்ரோல் ஊற்றுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
“தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் ஆளுநர்தான் பொறுப்பு என முதல்வர் சொன்னார்கள். ஆனால் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடவேயில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என பதில் சொல்ல வேண்டும்” என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியாருக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக திமுக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
"குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது" - சேகர் பாபு
விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.
டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்.
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"2026 சட்டமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" - முதலமைச்சர்
விசிக தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் விஜய்யும், அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கூட்டணியில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுபற்றி திருமாவளவன் கொடுத்துள்ள விளக்கம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மருந்தகங்களை தொடங்க விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.
17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு எனவும் பேசியிருந்தது பேசுபொருளானது.
வசவாளர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எங்கள் பணி மக்களுக்கானது. எல்லோருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் கன்னியாகுமரி மேல்கோதையாறில் பதுங்கியிருப்பதாக தகவல்.
உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக இந்த ஆண்டு தீபாவளி அமைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி
29000 பேர் பயன்பெறும் கூட்டுக்குடிநீர் திட்டம் – முதலமைச்சர் அதிரடி உத்தரவு
மதுரை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து செல்லூரில் ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தொடரும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்.. மத்திய அரசுக்கு மீண்டும் பறந்த கடிதம்!
திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தொகுதி பார்வையார்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக பணியாற்ற நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பயணி தாக்கியதில் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு நிதி.
திருப்பத்தூர் அருகே காமராஜ்நாடு பகுதியில் பாலம் அமைத்து தரக்கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்துள்ளதாக திமுக அரசுக்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.