மதிமுக அலுவலத்தில் தாக்குதல்.. மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை
தீயணைப்புத்துறை வீரர் என்று கூறி மதிமுக அலுவலகத்திற்குள் சென்று பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபரை பிடித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீயணைப்புத்துறை வீரர் என்று கூறி மதிமுக அலுவலகத்திற்குள் சென்று பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபரை பிடித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தைலாபுரம் தொடர்ந்து அறிவாலயம்..? தந்தை-மகன் மோதல் உச்சம்..! உதயநிதிக்கு செக்.. 2026ல் NO சீட்..!
"வன்னியர் சமுதாயத்தை நம்பவைத்து கழுத்தறுத்தது திமுக" - அன்புமணி ஆவேச பேச்சு | Kumudam News
ஊட்டியை சுத்துப் போடும் வெளியூர் ஆட்டக்காரய்ங்க! செம்ம கடுப்பில் செந்தில் & வேலு! | Kumudam News
தூதுவிட்ட தவெக.. தட்டித்தூக்கிய அதிமுக? அதிமுக ஐக்கியமாகும் பொற்கொடி..!
"இபிஎஸ்-ன் எண்ணம் எல்லாம் பெட்டி மீது தான் உள்ளது" - முதலமைச்சர் | Kumudam News
GOOD.. BAD… UGLY..! ஸ்டாலின் கையில் ரிப்போர்ட்..! 80 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட்..! | Kumudam News
தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது என்றும், ஏதோ பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.